தற்போதைய செய்திகள்

மத்திய அரசுக்கு அதிர்ச்சி - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... | Supreme Court

தந்தி டிவி
• தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. • தேர்தல் ஆணையர்களை கொலிஜீய முறையில் நியமிக்க கோரி, அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி, கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. • அப்போது, புதிய சட்டம் இயற்றப்படும் வரை தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்வதாகவும் நீதிபதி அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி