தற்போதைய செய்திகள்

மத்திய அரசுக்கு அதிர்ச்சி - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... | Supreme Court

தந்தி டிவி
• தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. • தேர்தல் ஆணையர்களை கொலிஜீய முறையில் நியமிக்க கோரி, அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி, கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. • அப்போது, புதிய சட்டம் இயற்றப்படும் வரை தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்வதாகவும் நீதிபதி அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை