தற்போதைய செய்திகள்

உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர உச்சநீதிமன்றம் உத்தரவு | Supreme Court | BJP

தந்தி டிவி
• புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரம் • உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர உச்சநீதிமன்றம் உத்தரவு • அடுத்த புலன் விசாரணைக்கு முன் மன்னிப்பு கோர வேண்டும் என உத்தரவு • பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என பிரசாந்த் குமார் உம்ரா கோரிக்கை • இதுவரை விசாரணைக்கு பிரசாந்த் குமார் உம்ரா ஆஜராகவில்லை - தமிழ்நாடு காவல்துறை • ஏப்ரல் 10-ஆம் தேதி புலன் விசாரணைக்கு ஆஜராக பிரசாந்த் குமார் உம்ராவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு • வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை