தற்போதைய செய்திகள்

சிறைக்குள் கஞ்சா சப்ளை..பார்வையாளருக்கு வலைவீச்சு

தந்தி டிவி

சிறைக்குள் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா எடுத்து சென்ற நபர்கள்

பார்வையாளர் போல் சென்று கைதிக்கு கஞ்சா கொடுத்ததால் பரபரப்பு

கஞ்சா கொடுத்து சென்ற இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு வெளிநபர்கள் கொண்டு வந்த உணவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருட்டு வழக்கில் கைதாகியுள்ள சூரஜ்குமார் என்பவருக்கு, பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து கொடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை வைத்து கைதிக்கு கொடுத்து சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

BREAKING || ஆகாஷ் மரண விவகாரத்தில் அடுத்த அதிரடி... பரபரக்கும் மானாமதுரை

Coimbatore | Lorry | நடுரோட்டில் திடிரென புதைந்த டிப்பர் லாரி - கோவையில் பகீர்

Enjoy Enjaami Issue | வெடிக்கும் "என்ஜாய் எஞ்சாமி"பாடல் சர்ச்சை.. பாடகர் அறிவு பதிவால்பரபரப்பு

Breaking | Ramadoss | PMK | மாம்பழம் சின்னம்.. புது ரூட் எடுத்த ராமதாஸ்.. அரசியலில் திடீர் ட்விஸ்ட்

TVK Vijay | தவெக கூட்டணி? - சட்டென்று இறங்கிய என்.ஆனந்த்