தற்போதைய செய்திகள்

வறுத்தெடுக்கும் கோடை வெயில்.. வாடிக்கையாளர்களுக்கு 'குளு குளு' - ராணிப்பேட்டையை கலக்கும் டீ ஷாப்

தந்தி டிவி

ராணிப்பேட்டையை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு சிற்றுண்டி கடையில் வெயிலின் தாக்கத்திலிருந்து வாடிக்கையாளர்கள் இளைப்பாறும் வகையில் இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுறது. பனிச்சிதறல் போல் காணப்படும் இந்த புதுவித ஏற்பாட்டால் அக்கடைக்கு செல்பவர்கள் நிதானமாக சிற்றுண்டி அருந்தி மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். இந்த புது முயற்சிக்கு பெரும் வரவேற்பு உள்ளதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி