தற்போதைய செய்திகள்

நிறைவு பெற்ற நெய்தல் கோடை விழா... கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் - கழுகு பார்வை காட்சிகள்

தந்தி டிவி

கடலூரில் நடைபெற்று வந்த நெய்தல் கோடை விழா நிறைவு பெற்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தாண்டிற்கான நெய்தல் கோடை விழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடைபெற்று வந்தது. இதில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்கங்களும் தனி மேடை அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நெய்தல் கோடை விழா நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், கடற்கரையில் மணற்பரப்பே தெரியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்