தற்போதைய செய்திகள்

நிறைவு பெற்ற நெய்தல் கோடை விழா... கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் - கழுகு பார்வை காட்சிகள்

தந்தி டிவி

கடலூரில் நடைபெற்று வந்த நெய்தல் கோடை விழா நிறைவு பெற்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தாண்டிற்கான நெய்தல் கோடை விழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடைபெற்று வந்தது. இதில், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்கங்களும் தனி மேடை அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நெய்தல் கோடை விழா நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், கடற்கரையில் மணற்பரப்பே தெரியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி