தற்போதைய செய்திகள்

"உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் என் அழகு பொம்மையே"... நடிகைக்கு சிறையில் இருந்து உருகி உருகி - கடிதம் எழுதிய மோசடி மன்னன் சுகேஷ்

தந்தி டிவி
• மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு எழுதிய காதல் கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. • பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர், தற்போது டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். • இந்நிலையில் தனது பிறந்தாநாளை ஒட்டி, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதிய காதல் கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. • அதில், ஜாக்குலினை விட்டு விலகியிருப்பது கடினமாக இருப்பதாகவும், ஜாக்குலினின் அன்பே தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனவும் குறிப்பிட்டுள்ளார். • மேலும் எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என குறிப்பிட்டு நெகிழ்ந்து, உருகி காதல் கடிதம் எழுதியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்