தற்போதைய செய்திகள்

"உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் என் அழகு பொம்மையே"... நடிகைக்கு சிறையில் இருந்து உருகி உருகி - கடிதம் எழுதிய மோசடி மன்னன் சுகேஷ்

தந்தி டிவி
• மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு எழுதிய காதல் கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. • பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர், தற்போது டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். • இந்நிலையில் தனது பிறந்தாநாளை ஒட்டி, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதிய காதல் கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. • அதில், ஜாக்குலினை விட்டு விலகியிருப்பது கடினமாக இருப்பதாகவும், ஜாக்குலினின் அன்பே தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனவும் குறிப்பிட்டுள்ளார். • மேலும் எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என குறிப்பிட்டு நெகிழ்ந்து, உருகி காதல் கடிதம் எழுதியுள்ளார்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை