தற்போதைய செய்திகள்

"உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் என் அழகு பொம்மையே"... நடிகைக்கு சிறையில் இருந்து உருகி உருகி - கடிதம் எழுதிய மோசடி மன்னன் சுகேஷ்

தந்தி டிவி
• மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு எழுதிய காதல் கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. • பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர், தற்போது டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். • இந்நிலையில் தனது பிறந்தாநாளை ஒட்டி, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதிய காதல் கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. • அதில், ஜாக்குலினை விட்டு விலகியிருப்பது கடினமாக இருப்பதாகவும், ஜாக்குலினின் அன்பே தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனவும் குறிப்பிட்டுள்ளார். • மேலும் எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என குறிப்பிட்டு நெகிழ்ந்து, உருகி காதல் கடிதம் எழுதியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"