தற்போதைய செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு..."முறைகேடு இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும்" - பி.ஆர். பாண்டியன் பேட்டி

தந்தி டிவி

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த பி.ஆர். பாண்டியன், முறைகேடு இல்லாமல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்