தற்போதைய செய்திகள்

"ஊரை பாத்துக்க.. சாமி"..திடீரென பூஜையில் சாமியாடிய பெண் - ஓகே சொல்லி மலையேற்றிய அமைச்சர்

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, ஆர்.நயம்பாடி ஊராட்சியில், சாலை அமைப்பதற்கான பூமிபூஜையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அவரிடம், பழங்குடியின பெண் சந்திரா என்பவர், சாமியாடியபடி சாலை வசதி கோரினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்