தற்போதைய செய்திகள்

ரயில்வே துறையில் வேலை வழங்க கோரி... சென்ட்ரலில் இளைஞர்கள் திடீர் போராட்டம்

தந்தி டிவி

தென்னக ரயில்வேயில், ஐசிஎப்-ல் தொழில் பழகுனர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம் நடத்தியவர்கள், வேலை வழங்காவிட்டால் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்வோம் என எச்சரித்துள்ளனர். கடந்த 2008 முதல் தற்போது வரை பயிற்சி பெற்றவர்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி வேலை வழங்க தென்னக ரயில்வே மறுப்பதாக கூறி 200-க்கும் மேற்பட்டோர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை