தற்போதைய செய்திகள்

முத்துநகர் எக்ஸ்பிரஸ் கிளம்பும்போது திடீரென வந்த போன் கால் - அலறிய பயணிகள்.. ஆடிப்போன போலீஸ்

தந்தி டிவி

தூத்துக்குடியிலிருந்து நேற்று சென்னை புறப்பட்ட முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால், முத்து நகர் எக்ஸ்பிரஸ், 30 நிமிடங்கள் தாமதமாக சென்றது.

இது தொடர்பாக, குரும்பூர் அருகே சேதுக்கு வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்