தற்போதைய செய்திகள்

முத்துநகர் எக்ஸ்பிரஸ் கிளம்பும்போது திடீரென வந்த போன் கால் - அலறிய பயணிகள்.. ஆடிப்போன போலீஸ்

தந்தி டிவி

தூத்துக்குடியிலிருந்து நேற்று சென்னை புறப்பட்ட முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால், முத்து நகர் எக்ஸ்பிரஸ், 30 நிமிடங்கள் தாமதமாக சென்றது.

இது தொடர்பாக, குரும்பூர் அருகே சேதுக்கு வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..