தற்போதைய செய்திகள்

டெல்லியில் பள்ளிகளை மூட திடீர் உத்தரவு

தந்தி டிவி

யமுனை நதி வெள்ளத்தில் இருந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெல்லியில் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் தலைவர்களுக்கும் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யமுனை கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக