தற்போதைய செய்திகள்

டெல்லியில் பள்ளிகளை மூட திடீர் உத்தரவு

தந்தி டிவி

யமுனை நதி வெள்ளத்தில் இருந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு டெல்லியில் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் தலைவர்களுக்கும் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யமுனை கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்