தற்போதைய செய்திகள்

பாஜக மூத்த நிர்வாகிகள் தமிழக ஆளுநருடன் திடீர் சந்திப்பு -"இதுதான் காரணமா?"

தந்தி டிவி

சமத்துவபுரம் என்கிற பெயரில் கடந்த காலத்தில் திமுக ஏமாற்றியுள்ளது என, மாநில பட்டியல் இன தலைவர் தடா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பஞ்சமி நில மீட்பு, பட்டியலின கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு, என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகள் ஆளுநர் ரவியை கிண்டி ராஜ் பவனில் சந்தித்தனர். பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி தலைமையில், மாநில பட்டியலின தலைவர் தடா. பெரிய சாமி, பட்டியலின மாநில பொறுப்பாளர் பொன்.வி.பால கணபதி, பட்டியலின மாநில பொது செயலாளர் அரசு ரங்கேஷ், என்.எல்.நாகராஜ், ஆகியோர் மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பட்டியல் இன தலைவர் தடா. பெரியசாமி, பஞ்சமி நிலத்தினை மீட்டு பாதுகாத்திட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை