தற்போதைய செய்திகள்

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. முடங்கிய தரை பால பணிகள் - அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு

தந்தி டிவி

வேப்பனப்பள்ளி மற்றும் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினமும் தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை சூளகிரியில் கனமழை பெய்தது. மழையில் சூளகிரி பந்தர்குட்டை கிராமத்தில் உள்ள சின்னாறில் நீர்வரத்து அதிகரித்தது. அந்த ஆற்றில் தரைபாலம் பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்தது. ஆற்றில் அருவி போல் மழை நீர் பெருகெடுத்து ஓடியது. இந்த வெள்ளபெருக்கால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தரை பாலம் பணிகளும் முடங்கின.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்