தற்போதைய செய்திகள்

ஏசி ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து - அலறியடித்து ஓடிய பயணிகள்

தந்தி டிவி

பீகாரில் ஆவாத் அசாம் விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முசாஃபர்பூர் அருகே ரம்தயாலு ரயில்நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, ஏசி பெட்டியில் தீ பற்றி புகை சூழ்ந்த‌து. இதையடுத்து, தீ அலாரம் அடித்த‌தால் அவசர அவசரமாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியே குதித்து ஓடினர். நல்வாய்ப்பாக உடனடியாக தீ அணைக்குப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"