தற்போதைய செய்திகள்

தங்கச் சுரங்கத்தில் திடீர் தீ விபத்து - சம்பவ இடத்திலேயே கருகி 27 பேர் பலி

தந்தி டிவி

பெருவில், தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரிகுயுபா பகுதியில் இயங்கி வரும் தங்கச்சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுளது. அதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்