தற்போதைய செய்திகள்

தங்கச் சுரங்கத்தில் திடீர் தீ விபத்து - சம்பவ இடத்திலேயே கருகி 27 பேர் பலி

தந்தி டிவி

பெருவில், தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரிகுயுபா பகுதியில் இயங்கி வரும் தங்கச்சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுளது. அதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ