தற்போதைய செய்திகள்

தங்கச் சுரங்கத்தில் திடீர் தீ விபத்து - சம்பவ இடத்திலேயே கருகி 27 பேர் பலி

தந்தி டிவி

பெருவில், தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரிகுயுபா பகுதியில் இயங்கி வரும் தங்கச்சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுளது. அதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி