தற்போதைய செய்திகள்

துர்கா பூஜை கொண்டாட்டத்தில் திடீர் தீ விபத்து! - 3பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

படோஹியில் துர்கா பூஜையையொட்டி, மூங்கில், துணிகளால் ஆன பந்தல் அமைக்கப்பட்டு, ஆரத்தி விழா நடத்தப்பட்டது. அதில் சிறுவர்கள் பெண்கள் என150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பந்தலின் ஓரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்த‌து. தீ மளமளவென பரவி பந்தல் முழுவதும் பரவியது. இதில், 52 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தீ விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்