தற்போதைய செய்திகள்

துர்கா பூஜை கொண்டாட்டத்தில் திடீர் தீ விபத்து! - 3பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

படோஹியில் துர்கா பூஜையையொட்டி, மூங்கில், துணிகளால் ஆன பந்தல் அமைக்கப்பட்டு, ஆரத்தி விழா நடத்தப்பட்டது. அதில் சிறுவர்கள் பெண்கள் என150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பந்தலின் ஓரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்த‌து. தீ மளமளவென பரவி பந்தல் முழுவதும் பரவியது. இதில், 52 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தீ விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ