தற்போதைய செய்திகள்

துர்கா பூஜை கொண்டாட்டத்தில் திடீர் தீ விபத்து! - 3பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

படோஹியில் துர்கா பூஜையையொட்டி, மூங்கில், துணிகளால் ஆன பந்தல் அமைக்கப்பட்டு, ஆரத்தி விழா நடத்தப்பட்டது. அதில் சிறுவர்கள் பெண்கள் என150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பந்தலின் ஓரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்த‌து. தீ மளமளவென பரவி பந்தல் முழுவதும் பரவியது. இதில், 52 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தீ விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்