தற்போதைய செய்திகள்

கோயிலுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி - பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்

தந்தி டிவி

கும்பகோணத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் காலமானார்.

அன்பே சிவம், பகவதி, புதுப்பேட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்துள்ள லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவன அதிபரான முரளிதரன், நாச்சியார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அவர் இறந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி