தற்போதைய செய்திகள்

கோயிலுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி - பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்

தந்தி டிவி

கும்பகோணத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் காலமானார்.

அன்பே சிவம், பகவதி, புதுப்பேட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்துள்ள லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவன அதிபரான முரளிதரன், நாச்சியார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அவர் இறந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்