தற்போதைய செய்திகள்

கிரிக்கெட் விளையாடிய போது திடீர் நெஞ்சுவலி - பரிதாபமாக பிரிந்த சிறுவன் உயிர்

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வானவாடி பகுதியை சேர்ந்த வேதாந்த் சிவ்ஜி என்ற 14 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நெஞ்சு வலிப்பதாக சிறுவன் கூறியதால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சமீப காலமாக மாரடைப்பால் பலர் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த14 வயது சிறுவனின் மரணம், இளம் வயது மரணங்கள் குறித்த கவலையை அதிகரித்து உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"