தற்போதைய செய்திகள்

வேலூரில் சட்டென மாறிய வானிலை

தந்தி டிவி

குடியாத்தம் அருகே கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் காயமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பேர்ணாம்பட்டு தெருக்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே அப்பகுதில் மாடி வீட்டின் சுவர் இடிந்து, பக்கத்து வீட்டின் தகர மேற்கூரை மீது விழுந்தது. இதில் காயமடைந்த 2 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூறைக்காற்றுடன் பெய்த மழையினால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்