தற்போதைய செய்திகள்

உச்சக்கட்டத்தில் சூடான் போர் - இந்தியாவுக்கு உதவிய ஃபிரான்ஸ் | Sudan | India | France |

தந்தி டிவி

சூடானில் உள்நாட்டு போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பிறநாட்டினரை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சூடானில் சிக்கியுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சூடானில் சிக்கித்தவிக்கும் 28 நாடுகளை சேர்ந்த 388 நபர்கள், பிரான்ஸ் நாட்டின் இரண்டு ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் இந்தியர்கள் சிலரும் மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு