தற்போதைய செய்திகள்

கருமேகங்களால் சூழ்ந்த தலைநகரம்..வான்வழி தாக்குதலால் அதிகரிக்கும் போர் பதற்றம்..!

தந்தி டிவி

சூடானில் இருந்து வெளிநாடுகளின் தூதரங்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுவதறுக் அனைத்து உதவிகளையும் செய்வதாக அந்நாட்டு ராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது. சூடானில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்து, உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதனால், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது தூதரங்களை காலி செய்து, பொதுமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளன. இதற்கு சூடான் ராணுவம் அனுமதி அளித்துள்ளது. மேலும், தேவையான உதவிகளையும் செய்வது என சூடான் ராணுவம் அறிவித்துள்ளது. இதே போன்று, விமானங்கள் மூலம் வெளிநாட்டவர்கள் செல்ல ஏதுவாக விமான நிலையம் மற்றும் வான்வெளியை திறக்க துணை ராணுவமும் அனுமதி அளித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்