தற்போதைய செய்திகள்

கருமேகங்களால் சூழ்ந்த தலைநகரம்..வான்வழி தாக்குதலால் அதிகரிக்கும் போர் பதற்றம்..!

தந்தி டிவி

சூடானில் இருந்து வெளிநாடுகளின் தூதரங்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுவதறுக் அனைத்து உதவிகளையும் செய்வதாக அந்நாட்டு ராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது. சூடானில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்து, உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதனால், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது தூதரங்களை காலி செய்து, பொதுமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளன. இதற்கு சூடான் ராணுவம் அனுமதி அளித்துள்ளது. மேலும், தேவையான உதவிகளையும் செய்வது என சூடான் ராணுவம் அறிவித்துள்ளது. இதே போன்று, விமானங்கள் மூலம் வெளிநாட்டவர்கள் செல்ல ஏதுவாக விமான நிலையம் மற்றும் வான்வெளியை திறக்க துணை ராணுவமும் அனுமதி அளித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்