தற்போதைய செய்திகள்

கருமேகங்களால் சூழ்ந்த தலைநகரம்..வான்வழி தாக்குதலால் அதிகரிக்கும் போர் பதற்றம்..!

தந்தி டிவி

சூடானில் இருந்து வெளிநாடுகளின் தூதரங்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுவதறுக் அனைத்து உதவிகளையும் செய்வதாக அந்நாட்டு ராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது. சூடானில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்து, உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதனால், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது தூதரங்களை காலி செய்து, பொதுமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளன. இதற்கு சூடான் ராணுவம் அனுமதி அளித்துள்ளது. மேலும், தேவையான உதவிகளையும் செய்வது என சூடான் ராணுவம் அறிவித்துள்ளது. இதே போன்று, விமானங்கள் மூலம் வெளிநாட்டவர்கள் செல்ல ஏதுவாக விமான நிலையம் மற்றும் வான்வெளியை திறக்க துணை ராணுவமும் அனுமதி அளித்துள்ளது.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்