தற்போதைய செய்திகள்

சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க காத்திருக்கும் விமானங்கள் - உத்தரவுக்காக வெய்ட்டிங்

தந்தி டிவி
• சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்காக இரு சி-130ஜே வகை விமானங்கள் தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. • சூடான் வான் பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. • இந்தியர்களை மீட்பதற்கான இரு விமானங்களும் சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் தயாராக உள்ளதாகவும் இந்தியர்களை சூடானிலிருந்து மீட்டுவர பல தரப்பினருடனும் பேசி ஒருங்கிணைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை