தற்போதைய செய்திகள்

"ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக" - சுப்ரமணிய சுவாமி

தந்தி டிவி
• ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், • ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறியுள்ளார். எனவே தமது மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி, தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிட்டார். • முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு