தற்போதைய செய்திகள்

"ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக" - சுப்ரமணிய சுவாமி

தந்தி டிவி
• ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், • ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறியுள்ளார். எனவே தமது மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி, தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிட்டார். • முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்