தற்போதைய செய்திகள்

#BREAKING | +2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரை மாய்த்த மாணவன் - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• +2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால், சென்னை ஆவடியை சேர்ந்த மாணவன் தற்கொலை • ஏற்கனவே திருவண்ணாமலையை சேர்ந்த மாணவன் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே தற்கொலை செய்த நிலையில், மேலும் ஒரு மாணவன் தற்கொலை • ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் ஆங்கிலம் மற்றும் கணினி பயன்பாடுகள் தேர்வில் தோல்வி • தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன் • மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அரசு அறிவுறுத்தல்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்