தற்போதைய செய்திகள்

காவல் துறையினருக்கு மன அழுத்தம்... டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் | Madurai | DGP | Thanthi

தந்தி டிவி

மதுரையில் காவல் துறையினரின் மன அழுத்தம் போக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உணவு , குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.

காவல் துறையினருக்கு மன அழுத்தம்... டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ