தற்போதைய செய்திகள்

காவல் துறையினருக்கு மன அழுத்தம்... டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் | Madurai | DGP | Thanthi

தந்தி டிவி

மதுரையில் காவல் துறையினரின் மன அழுத்தம் போக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உணவு , குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.

காவல் துறையினருக்கு மன அழுத்தம்... டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்