தற்போதைய செய்திகள்

காவல் துறையினருக்கு மன அழுத்தம்... டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் | Madurai | DGP | Thanthi

தந்தி டிவி

மதுரையில் காவல் துறையினரின் மன அழுத்தம் போக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உணவு , குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.

காவல் துறையினருக்கு மன அழுத்தம்... டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்