தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளி சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் - துடிதுடித்து பலியான சோகம்

தந்தி டிவி

கண்ணூரைச் சேர்ந்த நிஹால் நவுஷாத் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை காணாமல், அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்து சற்று தொலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் தொடை பகுதியை தெரு நாய்கள் கடித்து குதறிய நிலையில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், சத்தம் போட முடியாமல் துடிதுடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். 

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்