தற்போதைய செய்திகள்

வழி தவறி வந்த அரிய வகை ஆப்பிரிக்க ஆந்தைகள் - சமூக ஆர்வலர்களின் மனிதநேயம் மிக்க செயல்

தந்தி டிவி

ராமநாதபுரத்தில் வழிமாறி வந்த அரிய வகையைச் சேர்ந்த 5 ஆப்பிரிக்க ஆந்தைகளை சமூக ஆர்வலர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் பேருந்து பணிமனைக்கு பின்புறம் உள்ள தியேட்டர் அருகில், பகலில் தென் தெரியாததால் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த அரிய வகை ஆந்தைகளை சமூக ஆர்வலர்கள் லாவகமாகப் பிடித்தனர். பின்னர் அந்த அழகிய ஆந்தைகளை மாவட்ட வனத்துறையிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை