தற்போதைய செய்திகள்

வழி தவறி வந்த அரிய வகை ஆப்பிரிக்க ஆந்தைகள் - சமூக ஆர்வலர்களின் மனிதநேயம் மிக்க செயல்

தந்தி டிவி

ராமநாதபுரத்தில் வழிமாறி வந்த அரிய வகையைச் சேர்ந்த 5 ஆப்பிரிக்க ஆந்தைகளை சமூக ஆர்வலர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் பேருந்து பணிமனைக்கு பின்புறம் உள்ள தியேட்டர் அருகில், பகலில் தென் தெரியாததால் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த அரிய வகை ஆந்தைகளை சமூக ஆர்வலர்கள் லாவகமாகப் பிடித்தனர். பின்னர் அந்த அழகிய ஆந்தைகளை மாவட்ட வனத்துறையிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி