தற்போதைய செய்திகள்

மாண்டஸ் புயல்... மரம் முறிந்து விழுந்து வீடுகள் சேதம் | Mandous Cyclone

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, இரண்டு வீடுகளின் மீது முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினர். மாண்டஸ் புயல் காரணமாக, பட்டமந்திரி பகுதியில் உள்ள வீட்டின் மீது பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மரத்தை அறுத்து அகற்றினர். இதேபோல், மற்றொரு வீட்டின் மீது விழுந்த பனை மரத்தையும் அறுத்து அப்புறப்படுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை