தற்போதைய செய்திகள்

மாண்டஸ் புயல்... மரம் முறிந்து விழுந்து வீடுகள் சேதம் | Mandous Cyclone

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, இரண்டு வீடுகளின் மீது முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினர். மாண்டஸ் புயல் காரணமாக, பட்டமந்திரி பகுதியில் உள்ள வீட்டின் மீது பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மரத்தை அறுத்து அகற்றினர். இதேபோல், மற்றொரு வீட்டின் மீது விழுந்த பனை மரத்தையும் அறுத்து அப்புறப்படுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்