தற்போதைய செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்..ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு?

தந்தி டிவி

சோழிங்கநல்லூர் மற்றும் காக்களூர் பால் பண்ணையில் உள்ள, சுமார் 15-க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள், பால் பாக்கெட்டுகளை ஏற்றாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 1 லட்சம் லிட்டருக்கும் மேலான ஆவின் பால் விநியோகம், முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்த விநியோக வாகனங்கள், பால் பாக்கெட்டுகளை ஏற்றி சென்றால் தான், பால் முகவர்களுக்கு குறித்த நேரத்தில் விநியோகம் செய்ய முடியும் என, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்..

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?