தற்போதைய செய்திகள்

சிவசேனா ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல்....இடையூறுக்கு மன்னிப்பு கேட்டார் ஆதித்ய தாக்கரே

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்எல்ஏ ஆதித்ய தாக்கரே காரை மறித்து, ஊர்வலத்தில் சிலர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவுரங்காபாத் வைஜாபூர் பகுதியில் ஆதித்ய தாக்கரே ஊர்வலம் சென்றார். அப்போது, ராமாபாய் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடிய சிலர், ஆதித்ய தாக்கரே காரை மறித்து வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். மேலும், கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இடையூறுக்கு மன்னிப்பு கேட்ட ஆதித்ய தாக்கரே, சிவ சக்திக்கும், பீம் சக்திக்கும் வேறுபாடு இல்லை என்றும், நாட்டுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் கூறினார்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்