தற்போதைய செய்திகள்

நாசுக்காக நகை திருடி விட்டு.. கமுக்கமாக அமர்ந்திருக்கும் ஊழியர்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி

தந்தி டிவி

திருப்பத்தூரில் நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஊழியரே கடையில் இருந்து 10 வெள்ளி நகைகளே திருடியது அம்பலமாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்படியில் விஜய்ராவ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நகைகள் குறித்து கணக்கீடு எடுக்கும் போது, கடையில் இருந்து 10 கிலே வெள்ளி நகைகள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையில் பணியாற்றி வந்த ரியாஸ் அகமது என்பவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு கடையில் இருந்து 10 கிலோ வெள்ளி நகைகளை திருடியது அம்பலமாகியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ