தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறாத பூஜை... பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்ட அடியார்கள் குழாம் அமைப்பு

தந்தி டிவி
• ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சாமி கோவிலில் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவில்லை என்றும், ஆரியபட்டாள் வாசல் அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி, கொடிமரத்தின் கீழ் அமர்ந்து தொடர்ந்து பஜனை பாடி போராட்டம் நடத்தினர். • தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்