தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறாத பூஜை... பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்ட அடியார்கள் குழாம் அமைப்பு

தந்தி டிவி
• ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சாமி கோவிலில் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவில்லை என்றும், ஆரியபட்டாள் வாசல் அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி, கொடிமரத்தின் கீழ் அமர்ந்து தொடர்ந்து பஜனை பாடி போராட்டம் நடத்தினர். • தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை