தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறாத பூஜை... பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்ட அடியார்கள் குழாம் அமைப்பு

தந்தி டிவி
• ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சாமி கோவிலில் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவில்லை என்றும், ஆரியபட்டாள் வாசல் அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி, கொடிமரத்தின் கீழ் அமர்ந்து தொடர்ந்து பஜனை பாடி போராட்டம் நடத்தினர். • தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்