தற்போதைய செய்திகள்

மனஉளைச்சலில் இருந்த மாணவி.. தனியார் கல்லூரி விடுதியில் விபரீத முடிவு

தந்தி டிவி
• ஸ்ரீபெரும்புதூர் அருகே, தனியார் கல்லூரி விடுதியில், மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • காட்பாடியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் B.Tech முதலாம் ஆண்டு படித்து வந்தார். • ஸ்வேதாவிற்கு படிப்பில் ஆர்வம் இல்லை என என கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஸ்வேதா, கடிதம் எழுதிவைத்து விட்டு, விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்