தற்போதைய செய்திகள்

மனஉளைச்சலில் இருந்த மாணவி.. தனியார் கல்லூரி விடுதியில் விபரீத முடிவு

தந்தி டிவி
• ஸ்ரீபெரும்புதூர் அருகே, தனியார் கல்லூரி விடுதியில், மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • காட்பாடியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் B.Tech முதலாம் ஆண்டு படித்து வந்தார். • ஸ்வேதாவிற்கு படிப்பில் ஆர்வம் இல்லை என என கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஸ்வேதா, கடிதம் எழுதிவைத்து விட்டு, விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை