தற்போதைய செய்திகள்

மனஉளைச்சலில் இருந்த மாணவி.. தனியார் கல்லூரி விடுதியில் விபரீத முடிவு

தந்தி டிவி
• ஸ்ரீபெரும்புதூர் அருகே, தனியார் கல்லூரி விடுதியில், மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • காட்பாடியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் B.Tech முதலாம் ஆண்டு படித்து வந்தார். • ஸ்வேதாவிற்கு படிப்பில் ஆர்வம் இல்லை என என கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஸ்வேதா, கடிதம் எழுதிவைத்து விட்டு, விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ