தற்போதைய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்... காட்டுக்குள் பதுங்கியிருந்த குற்றவாளிகளை - சுத்துப்போட்டு மடக்கி பிடித்த போலீசார்

தந்தி டிவி
• கடந்த சனிக்கிழமை அன்று, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் நாகராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கல், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. • இந்த சம்பவத்தில் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்வகுமார், விஜய், ரெட் என்கிற கார்த்தி, பல்லு மணிகண்டன் ஆகிய 4 பேரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராமு என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"