தற்போதைய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்... காட்டுக்குள் பதுங்கியிருந்த குற்றவாளிகளை - சுத்துப்போட்டு மடக்கி பிடித்த போலீசார்

தந்தி டிவி
• கடந்த சனிக்கிழமை அன்று, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் நாகராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கல், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. • இந்த சம்பவத்தில் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்வகுமார், விஜய், ரெட் என்கிற கார்த்தி, பல்லு மணிகண்டன் ஆகிய 4 பேரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராமு என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை