தற்போதைய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்... காட்டுக்குள் பதுங்கியிருந்த குற்றவாளிகளை - சுத்துப்போட்டு மடக்கி பிடித்த போலீசார்

தந்தி டிவி
• கடந்த சனிக்கிழமை அன்று, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் நாகராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கல், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. • இந்த சம்பவத்தில் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்வகுமார், விஜய், ரெட் என்கிற கார்த்தி, பல்லு மணிகண்டன் ஆகிய 4 பேரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராமு என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்