தற்போதைய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்... காட்டுக்குள் பதுங்கியிருந்த குற்றவாளிகளை - சுத்துப்போட்டு மடக்கி பிடித்த போலீசார்

தந்தி டிவி
• கடந்த சனிக்கிழமை அன்று, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் நாகராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கல், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. • இந்த சம்பவத்தில் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்வகுமார், விஜய், ரெட் என்கிற கார்த்தி, பல்லு மணிகண்டன் ஆகிய 4 பேரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராமு என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்