• இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி, மண்டபம் பகுதி மீனவர்களின் படகு சேதம்.
• கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு.
• மீனவர்களிடம் இருந்து நண்டு, மீன், பணத்தை இலங்கை கடற்படையினர் பறித்ததாக புகார்.
• சேதமடைந்த படகை சக மீனவர்கள் மீட்டு துறைமுகத்திற்கு கொண்டுவந்தனர்.