தற்போதைய செய்திகள்

இந்திய எல்லைக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் - 6 பேர் கைது... இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

தந்தி டிவி
• இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்த இந்தியப் படையினர், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். • இந்திய பெருங்கடல் பகுதியில், ஆதேஸ் என்ற ரோந்து கப்பலில், இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்களைக் கைது செய்தனர். • மேலும், அவர்களின் மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்தனர். • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட இருப்பதாக கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்