தற்போதைய செய்திகள்

இந்திய எல்லைக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் - 6 பேர் கைது... இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

தந்தி டிவி
• இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்த இந்தியப் படையினர், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். • இந்திய பெருங்கடல் பகுதியில், ஆதேஸ் என்ற ரோந்து கப்பலில், இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்களைக் கைது செய்தனர். • மேலும், அவர்களின் மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்தனர். • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட இருப்பதாக கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை