தற்போதைய செய்திகள்

இந்திய எல்லைக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் - 6 பேர் கைது... இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

தந்தி டிவி
• இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்த இந்தியப் படையினர், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். • இந்திய பெருங்கடல் பகுதியில், ஆதேஸ் என்ற ரோந்து கப்பலில், இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்களைக் கைது செய்தனர். • மேலும், அவர்களின் மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்தனர். • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட இருப்பதாக கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்