தற்போதைய செய்திகள்

"4 மணியில இருந்து 7 மணி வரை எங்கள அடிச்சாங்க... இந்திய எல்லையில் தான் மீன் பிடித்தோம்,, இருந்தும் இவ்வளவு கொடும..." - தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை

தந்தி டிவி
• தரங்கம்பாடியில் இருந்து நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இலங்கை கடற்படை தாக்கியதில் படுகாயமடைந்தனர். • கோடியக்கரையின் தென் கிழக்கு கடலில் மீனவர்களின் தூண்டிலை பறித்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. • அதில் இருந்து தப்பி வந்த 6 மீனவர்கள் பொறியாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். • இந்த நிலையில், தூண்டில், பைபர் படகின் எஞ்சின், ஜிபிஎஸ் கருவியை இலங்கை கடற்படை பறிந்து சென்று விட்டதாகவும் தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் புகார் அளித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை