தற்போதைய செய்திகள்

தனுஷ்கோடிக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வருகை..அகதிகளிடம் மரைன் போலீசார் விசாரணை

தந்தி டிவி

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக, தமிழகத்தில் அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் படகு மூலம், 5ம் மணல் திட்டு பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, 7 பேரையும் மீட்ட கடலோர காவல் படையினர், அவர்களை மரைன் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்