தற்போதைய செய்திகள்

தனுஷ்கோடிக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வருகை..அகதிகளிடம் மரைன் போலீசார் விசாரணை

தந்தி டிவி

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக, தமிழகத்தில் அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் படகு மூலம், 5ம் மணல் திட்டு பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, 7 பேரையும் மீட்ட கடலோர காவல் படையினர், அவர்களை மரைன் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை