தற்போதைய செய்திகள்

முதல் முறையாக இந்தியா வரவுள்ள இலங்கை அதிபர்.. "இருநாடுகளுக்கு இடையிலான.."

தந்தி டிவி

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வரவுள்ளார். அவரது இந்த பயணம் இருநாடுகளுக்கு இடையிலான நீண்ட கால உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பின், முதல்முறையாக இந்தியா வரவுள்ள விக்ரமசிங்கே, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"