தற்போதைய செய்திகள்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை...

தந்தி டிவி

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் நடத்தப்படும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ளார்... பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதிபராக பதவியேற்ற பின்னர் ரணில் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்... இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்