தற்போதைய செய்திகள்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை...

தந்தி டிவி

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் நடத்தப்படும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ளார்... பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதிபராக பதவியேற்ற பின்னர் ரணில் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்... இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு