தற்போதைய செய்திகள்

கடலுக்கு சென்ற மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை - கரையில் கண்ணீர் விட்டுக் கதறும் உறவினர்கள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளையும் விரைந்து மீட்டு தர வேண்டுமென, மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது என கவலை தெரிவிக்கும் அவர்கள், மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்