தற்போதைய செய்திகள்

கடலுக்கு சென்ற மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை - கரையில் கண்ணீர் விட்டுக் கதறும் உறவினர்கள்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளையும் விரைந்து மீட்டு தர வேண்டுமென, மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது என கவலை தெரிவிக்கும் அவர்கள், மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்