தற்போதைய செய்திகள்

#BREAKING || தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை | TN Fishermen

தந்தி டிவி

தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது, இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 2 விசைப் படகுககளையும் நடுக்கடலில் பறிமுதல் செய்தனர்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

கைதான 9 மீனவர்களும் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை