தற்போதைய செய்திகள்

"இனி பெண்களை தொட்டால், 'ஷாக்' அடிக்கும்.." - பாலியல் சீண்டலில் இருந்து காக்கும் பிரத்யேக காலணி - பள்ளி மாணவி அசத்தல்...

தந்தி டிவி

களபுருகி மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமி பிராதார் என்ற பத்தாம் வகுப்பு மாணவி, மின் இணைப்பு கொண்ட காலணி ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த காலணியை அணிந்து கொள்ளும் பெண், தன்னை தவறாக தொட வரும் நபரை எட்டி உதைக்கலாம் என்றும், அதன் மூலம் எதிரே இருப்பவர் மீது சில விநாடிகளுக்கு மின்சாரம் பாய்ந்து அவரை தடுத்து நிறுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும், காலணியில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம், ஆபத்தில் இருக்கும் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் செல்லும் என்றும் மாணவி கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக மாணவி உருவாக்கியுள்ள பிரத்யேக காலணி, கோவாவில் நடைபெற்ற சர்வதேச புதிய கண்டுபிடிப்புகளில் விருதை வென்றுள்ளது.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு