தற்போதைய செய்திகள்

"தமிழில் பேசினால் அற்புதமான சிந்தனை கிடைக்கும்" - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு

தந்தி டிவி

தமிழில் பேசுகிறபோது, அற்புதமான சிந்தனைகள் கிடைக்கும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள சட்டக் கல்லூரியில், மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்று வந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் நிறைவு விழாவில், தலைமை நீதிபதி டி.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஜப்பான் வல்லரசாக அந்நாட்டு மக்கள் தாய் மொழியில் பேசியதும் காரணம் என்றார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு