தற்போதைய செய்திகள்

"தமிழில் பேசினால் அற்புதமான சிந்தனை கிடைக்கும்" - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு

தந்தி டிவி

தமிழில் பேசுகிறபோது, அற்புதமான சிந்தனைகள் கிடைக்கும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள சட்டக் கல்லூரியில், மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்று வந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியின் நிறைவு விழாவில், தலைமை நீதிபதி டி.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஜப்பான் வல்லரசாக அந்நாட்டு மக்கள் தாய் மொழியில் பேசியதும் காரணம் என்றார்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி