தற்போதைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்..களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழு | Kerala

தந்தி டிவி

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து 25 பேர் கொண்ட 7 குழுக்கள் கேரளா விரைந்துள்ளன. நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் பொருத்திய வாகனங்களில் ரப்பர் படகு, மரம் வெட்டும் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் உடன் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையிலான வீரர்கள் பத்தனம்திட்டா, ஆழப்புழா, இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்