தற்போதைய செய்திகள்

ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்தில் குடியரசு தின விழா, தேசிய கொடி ஏற்றி வைத்தார் தென் மண்டல இயக்குநர்

தந்தி டிவி

சென்னை ராஜாஜிசாலையில் இயங்கி வரும் ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்தில் குடியரசு தின விழாக் கொண்டாடப்பட்டது. ரிசர்வ் வங்கியின் தென் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக் கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய தென் மண்டல இயக்குநர் சுவாமி, பத்து ரூபா நாணயங்களை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறை வாங்குவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருவதாக கூறினார். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்