தற்போதைய செய்திகள்

பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

தந்தி டிவி

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கபிலனின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கபிலனின் மகள் தூரிகை.. இவர் ஆங்கில நாளேட்டில் பத்திரிக்கையாளராகவும், திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தூரிகை நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக, முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Today Gold Price | சரிந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்

Karalam | Sabarimala | சபரிமலை கோயிலில் அதிர்ச்சி.. உறைந்து நின்ற பக்தர்கள்

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்