தற்போதைய செய்திகள்

தந்தை கண் முன்னே பலியான மகன் - பவானி ஆற்றில் நடந்த சோகம் | Bhavani River | BoyRescue

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அக்கரைத்தத்தப்பள்ளி பவானி ஆற்றில் தந்தை கண் முன்னே நீரில் மூழ்கிய மகன் இன்று சடலமாக மீட்கப்பட்டான். நீரில் மயமான மகன் எங்கு தேடியும் கிடைக்காததால், குமார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2-வது நாளாக இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, சிறுவன் உடல் கண்டெடுக்கப்பட்டது. தந்தை கண் முன்னே நீரில் மூழ்கி மகன் இறந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு