தற்போதைய செய்திகள்

தந்தை கண் முன்னே பலியான மகன் - பவானி ஆற்றில் நடந்த சோகம் | Bhavani River | BoyRescue

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அக்கரைத்தத்தப்பள்ளி பவானி ஆற்றில் தந்தை கண் முன்னே நீரில் மூழ்கிய மகன் இன்று சடலமாக மீட்கப்பட்டான். நீரில் மயமான மகன் எங்கு தேடியும் கிடைக்காததால், குமார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2-வது நாளாக இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, சிறுவன் உடல் கண்டெடுக்கப்பட்டது. தந்தை கண் முன்னே நீரில் மூழ்கி மகன் இறந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு