தற்போதைய செய்திகள்

தந்தை கண் முன்னே பலியான மகன் - பவானி ஆற்றில் நடந்த சோகம் | Bhavani River | BoyRescue

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அக்கரைத்தத்தப்பள்ளி பவானி ஆற்றில் தந்தை கண் முன்னே நீரில் மூழ்கிய மகன் இன்று சடலமாக மீட்கப்பட்டான். நீரில் மயமான மகன் எங்கு தேடியும் கிடைக்காததால், குமார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2-வது நாளாக இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, சிறுவன் உடல் கண்டெடுக்கப்பட்டது. தந்தை கண் முன்னே நீரில் மூழ்கி மகன் இறந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை