தற்போதைய செய்திகள்

மச்சி ஓடு.. ஓடு.. யாரோ துரத்துறாங்க.. - பவானிசாகர் சாலையில் சுவாரஸ்யம்

தந்தி டிவி

பவானிசாகர் நகர்ப் பகுதியில் முகாமிட்ட இரண்டு காட்டு யானைகளை, வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர் பகுதியில் புகுந்த காட்டு யானைகள், அணை பூங்கா மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் காம்பவுண்ட் சுவர்களை சேதப்படுத்தின. இந்தநிலையில் பவானிசாகர் அணை அருகேயுள்ள சாலையில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. தகவலறிந்து விரைந்த வனத்துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்