தற்போதைய செய்திகள்

இந்திய எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், இந்திய ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து பட்டாசுகளை வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர். பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில், தீபாவளியை ஒட்டி வாண வேடிக்கைகள் கோலாகலமாக வெடிக்கப்பட்டன. வானில் மின்னிய வாண வேடிக்கைகள், காண்போரை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கானாவின் ஐதராபாத்தில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஏராளமானோர், பிரசித்தி பெற்ற நாகலட்சுமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். கூட்டம் கூட்டமாக வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்